செவ்வாய், 24 பிப்ரவரி, 2009

கணிதம் ஏன் கடினம் ஆனது?

சிறுவர் முதல் பெரியோர் வரை கணிதம் ஏன் கடினம் ஆனது?
ஏன் மற்றப் பாடங்களைப் போல கணிதம் சிலருக்கு எளிதாய் புரிவது இல்லை?
முதலாவது கணிதத்தில் வரும் சூத்திரங்கள், வாய்ப்பாடுகள்.
இரண்டாவது வழிமுறைகள்.
மூன்றாவது விடையினை சோதித்தல்.
நான்காவது பயன்பாடு
ஐந்தாவது நினைவில் நிறுத்த ஏற்படும் சிரமங்கள்.
ஆறாவது கணித விதிகளில் உள்ள குறைபாடுகள்.
இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஒவ்வொன்றாக பார்ப்போம்.
முதலாவது கணிதத்தில் வரும் சூத்திரங்கள், வாய்ப்பாடுகள்.
வாய்ப்பாடுகள்தான் ஒரு மாணவனுக்கு பெரும் பாடாய் அமைகிறது.
முக்கியமாக பெருக்கல் வாய்ப்பாடுகளை
௧)மனப்பாடம் செய்ய வேண்டியதின் அவசியம் என்ன?
௨) எளிதாக கற்று கொள்ள வழி என்ன? (அபாகஸ், வேத கணிதங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை)

--தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக